பணிக் காலத்தை நீட்டிக்க கோரும் காவிரி நடுவர் மன்றம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளின் கண்ணி வெடியில் ராணுவ பஸ் சிக்கி டிெத்துச் சிதறியதில் 9 வீரர்கள்படுகாயமடைந்தனர்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கே கூறுகையில், இந்தத் தாக்குதலில் 2ராணுவ அதிகாரிகளும் 9 வீரர்களும் படுகாயமடைந்தனர் என்றார்.வடக்கு யாழ்பாணத்தில் தமிழர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை ராணுவம் கையகப்படுத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
184 அகதிகள் தமிழகம் வருகை:
இந் நிலையில் இலங்கையில் இருந்து 55 குடும்பத்தைச் சேர்ந்த 184 அகதிகள் தமிழகம் வந்துள்ளனர்.
மண்டபம் முகாம் நிரம்பி விட்டதால் இவர்கள் 3 பேருந்துகளில் திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டு, தங்கவைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications