ஜெயலட்சுமிக்கு நெஞ்சுவலி!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜெகஜால ஜெயலட்சுமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்மீண்டும் திருச்சி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
![]() |
விசாரணை மடிந்த பின்னர் மீண்டும் அவரை திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.மேலூர் அருகே வேன் சென்றபோது ஜெயலட்சுமி நெஞ்சு வலிப்பதாக கூறினார்.இதையடுத்து போலீஸார் மேலூர் அரசு மருத்துவமனைக்கு ஜெயலட்சுமியைஅழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும்ஜெயலட்சுமி திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.













Click it and Unblock the Notifications