சென்னையில் தி.க. பிரமுகர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை வண்ணாரப்பேட்டையில் திராவிடர் கழக பிரமுகர் படுகொலைசெய்யப்பட்டார்.
புதுவண்ணாரப்பேட்டை நம்மையா மேஸ்திரி தெருவில் வசித்து வந்தவர் கெளதமன்.வட சென்னை மாவட்ட தி.க. செயலாளராக இருந்து வந்தார்.நேற்றிரவு வீட்டுக்கு அருகே ஒரு கடையில் நின்றிருந்த இவரை அங்கு மறைந்திருந்த6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியது.அக்கும்பலிடமிருந்து தபபிய கெளதமன் அங்கிருந்து ஓடினார். ஆனால் கும்பல்கெளதமனை துரத்தி துரத்தி வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கெளதமனைஅககம் பக்கத்தில் இருந்தோர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே கெளதமன் இறந்து விட்டார். சொத்துப் பிரச்சினை காரணமாகஇந்தக் கொலை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications