தமிழகத்தில் லேசான நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக, கர்நாடக, ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் இனறு காலை லேசானநிலநடுக்கம் உணரப்பட்டது. இருப்பினும் இதனால் எந்த பாதிபபும் ஏற்படவிலலை.

தமிழகத்தின் தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி உளளிட்ட சில மாவட்டங்களிலும் அதைஒட்டிய ஆந்திர, கர்நாடக எல்லைப பகுதிகளிலும் இன்று காலை 7.30 மணிக்குலேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 3.4 என்ற அளவுக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியது.

சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தின் பூகம்பவியல் பிரிவு தலைவர்ராவ் இதனை உறுதிப்படுத்தினார்.

சில வினாடிகளே நீடித்த இந்த நிலநடுக்கத்தால் எந்தப் பாதிப்பும் ஏறபடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+