நாகை கடல் கொந்தளிப்பு: மீனவர்கள் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

வேதாரண்யம்:

நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனார்.

கடலில் சூறாவளி காற்று வீசுவதுடன் சுமார் 5 அடி உயரத்திற்கு அலை வீசி வருகிறது.இதனால் கடற்கரை பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

கடந்த 3 நாளாக இதே நிலை நீடித்து வருவதால் கோடியங்கரை, நாகை மற்றும்ஆறுகாட்டு துறை ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால்மீன் பிடித்தலும் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+