பஹ்ரைன் தீ-விசாரணைக்கு இந்தியா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நடந்த தீ விபத்தில் 16 தமிழர்கள் பலியானதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு இந்தியாகோரிக்கை விடுத்துள்ளது.
மனாமாவில் கடந்த ஜூலை 30ம் தேதி இந்தியர்கள் தங்கியிருந்த கட்டடத்தில்ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 தமிழர்கள் பரிதாபமாக இறந்தனர்.இந்த விபத்து குறித்து ஆரம்பத்தில் விசாரணை நடத்தி வந்தது பஹ்ரைன் அரசு.ஆனால் தற்போது விசாரணை ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை.
இந் நிலையில், பஹ்ரைன் அரசுக்கு இந்தியா கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், குவாதிபயாவில் நடந்த தீ விபத்தில் 16 இந்தியர்கள் இறந்தது தொடர்பாகவிரிவான விசாரணை நடத்த வேண்டும். அங்கு சட்ட விரோதமாக தொழிலாளர்களைதங்க வைத்தது குறித்தும், இதில் நடந்த சட்ட மீறல்கள் குறித்தும் விரிவான விசாரணைநடத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications