இலங்கை விமான தாக்குதலில் 50 தமிழர்கள் பலி!
கொழும்பு:
திரிகோணமலை பகுதியில் இலங்கை விமானப் படை நடத்திய வெறித் தாக்குதலில்50 அப்பாவித் தமிழர்கள் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப்ப புலிகள் திறந்து விட்ட பின்னரும்கூட, இலங்கை அரசு தனது போரை நிறுத்தவில்லை. தொடர்ந்து தமிழர் பகுதிகளில்தாக்குதல் நடத்தி வருகிறது.இந் நிலையில், கதிரவெளி உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளபகுதிகளில் விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்த கடும் தாக்குதலில் 50தமிழர்கள் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பதிலுக்கு விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். 50 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.இதற்கிடையே, கந்தளாய்க்கு அருகே அல்லை என்ற இடத்தில் ராணுவத்தின் ஆயுதக்கிட்டங்கியில் நேற்று பெரும் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் பல ராணுவ வீரர்கள் இறந்திருப்பார்கள் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 30கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த சப்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
இங்கிருந்தபடி தான் விடுதலைப்புலிகளின் பகுதிகள் மீது ராணுவம் பீரங்கித்தாக்குதலை நடத்தி வந்தது. நீண்டநேரமாக தாக்குதல் நடத்தியபடி இருந்ததால்பீரங்கிஏதாவது சூடாகி வெடித்திருக்கக்கூடும் என ராணுவம் தெரிவித்துளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications