புளு பிலிம் கொடுமை- கணவர் மீது மனைவி புகார்
சென்னை:
மனைவியை நீலப் படம் பார்க்க வைத்து அதில் வருவதுபோலவே தன்னுடன் உறவுகொள்ளுமாறு வற்புறுத்திய கணவனிடமிருந்து தன்னை பிரித்து விடுமாறு கூறிபோலீஸில் புகார் கொடுத்துள்ளார் மனைவி.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடையமனைவி கலைச் செல்வி. கடந்த ஜூன் 8ம் தேதிதான் இவர்களுக்குத் திருமணம்நடந்தது.வெங்கடேசன் பெரிய செக்ஸ் பிரியர் போல. நேரங் காலம் இல்லாமல், கலைச்செல்வியின் விருப்பம் இல்லாமலேயே அவருடன் அடிக்கடி உறவு வைக்கஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், இனியும் தாங்க முடியாது என்பதால் தனது பெற்றோர்வீட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார் கலைச் செல்வி.
இந் நிலையில் தனது கணவர் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்கலைச்செலவி ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், முதலிரவிலேயே எனது கணவர்மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். தினசரி என்னுடன் கட்டாயப்படுத்திபலமுறை உறவு வைத்துக் கொண்டார். நான் மறுத்தாலும் விட மாட்டார்.
விசிடியில் நீலப்படத்தைப் போட்டுக் காட்டி அதில் வருவது போலவே என்னிடம்நடந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். இதுபோதாதென்று வயாகராமாத்திரயையும் சாப்பிட்டு விட்டு என்னுடன் உறவு கொள்வார்.
அவர் மிகவும் மோசமாக, மிருகத்தனமாக நடந்து கொள்கிறார். இனியும் என்னாலஅவருடன் வாழ முடியாது. என்னை அவரிடமிருந்து பிரித்து விடுங்கள் என்று புகாரில்கூறியுள்ளார் கலைச் செல்வி.
வீட்டோடு தனிப்பட்ட பேசி முடிக்க வேண்டிய விவகாரத்தை போலீசுக்குக் கொண்டுவந்து அதை பத்திரிக்கை செய்தியாக்கிவிட்ட கலைச் செல்வியை குறை சொல்வதா?அல்லது வயகாரா வெங்கடேசனை குறை சொல்வதா?












Click it and Unblock the Notifications