இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாக். புதிய கட்டுப்பாடு!
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு பல புதியகட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா பிரிவில் பணியாற்றியஅதிகாரி உளவு பார்த்தார் என்ற கூறி அந்நாட்டு அரசு நாட்டை விட்டுவெளியேற்றியது. இந்த நிலையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பல புதியகடட்ப்பாடுகளை பாகிஸ்தான் அரசு விதித்துள்ளது.அதன்படி இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அனைவரும் பாகிஸ்தான் அரசின் முன்அனுமதியின்றி பாகிஸ்தானில் உள்ள எந்த இடத்திற்கும் செல்லக்கூடாதாம்.இதேபோல மேலும் சில கட்டுப்பாடுகளையும் பாகிஸ்தான் அரசு விதித்துள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் டெல்லியை விட்டு வெளியேசெல்ல வேண்டுமானால் மத்திய அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் எனபாகிஸ்தான் தூதரகத்திற்கு இந்தியா உத்தரவிட்டுள்ளதால் அதன்படியே தாங்களும்புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது.












Click it and Unblock the Notifications