தமிழ் நக்சல் அமைப்புகளுக்கு தடை தொடரும்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள பல்வேறு தமிழ் நக்சலைட் அமைப்புகள், விடுதலைப் புலிகள்அமைப்புக்கு தொடர்ந்து தடை நீடிப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.சட்டசபையில், இதுதொடர்பாக அவர் கூறுகையில், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் மீது கடுமையானநடவடிக்கை எடுப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள், இந்திய மாணவர்இஸ்லாமிய இயக்கம், தமிழ் தேசிய மீட்புப் படை, தமிழர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு விடுதலைப் படை,பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்), போன்ற தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் உதவியுடன் அகதிகளை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications