வந்தே மாதரம் கட்டாயமல்ல: தமிழக அரசு
சென்னை:
நாளை (செப்டம்பர் 7) தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும். அதே சமயம், இதை கட்டாயப்படுத்தக் கூடாது எனதமிழக அரசு அறிவித்துள்ளது.
வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டிஇந்தியா முழுவதும் செப்டம்பர் 7ம் தேதி பள்ளி, கல்லூரிகளில் இப்பாடலை பாடவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் இதைகட்டாயப்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த நிலையில் தமிழக பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை நாளை பாடவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காலை 11 மணிக்கு வந்தேமாதரம் பாடலை பாட வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய தேசிய லீக் தலைவர் முகம்மது சுலைமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வந்தே மாதரம் பாடலைப் பாடுவதிலிருந்துவிதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வந்தே மாதரம் பாடலை பள்ளிகளில் பாடச் சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.இருப்பினும் இதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்கள், கல்வி அலுவர்கள் , தொடக்கக் கல்வி அலுவலர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல கல்லூரிகளிலும் விருப்பப்பட்டால் இந்தப் பாடலை பாடலாம் என்றுகல்லூரிக் கல்வி இயக்குநர் மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications