அமைச்சர் ஆற்காடு வீராசாமி தாயார் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் தாயார் மரணமடைந்தார்.வீராசாமி தாயார் ஜெயம்மாள் (87) உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார். அவருடை உடல் அவரது சொந்தமாவட்டமான வேலூர்க்கு எடுத்து செல்லப்பட்டு நாளை காலை 7 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளன.
தகவல் அறிந்ததும் இன்று காலை முதல்வர் கருணாநிதி மருத்துவமனைக்கு சென்று ஜெயம்மாள் உடலுக்குஅஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications