For Daily Alerts
Just In
ரஷ்யாவில் இந்திய மருத்துவ மாணவர் படுகொலை
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்:
ரஷ்யாவில் இந்திய மருத்துவ மாணவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது இனரீதியிலான தாக்குதல்என்று கருதப்படுகிறது.ரஷ்யர் அல்லாதவர்கள் மீதும் வெள்ளைத் தோல் இல்லாதவர்கள் மீதும் இனரீதியிலான தாக்குதல்கள் ரஷ்யாவில்அதிகரித்து வருகிறது. கம்யூனிஸம் வீழ்ந்த பின்னர் ஆரம்பித்த இந்த தாக்குதல்கள் சமீப காலமாக பல மடங்குஅதிகரித்துவிட்டது.
இந் நிலையில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த நிதேஷ் குமார் சிங் (27)என்ற இந்திய மாணவர் தனது ஹாஸ்டல் அறையில் கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார்.
சிங்கை 5 பேர் கொண்ட குத்திக் கொன்றதாக ஆப்பிரிக்க மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.
Comments
Story first published: Monday, September 25, 2006, 5:30 [IST]