சதாம் வழக்கு-நீதிபதியின் மைத்துனர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் வழக்கை விசாரித்து வரும் நீதிபதியின்மைத்துனர் படுகொலை செய்யப்பட்டார்.முன்னாள் அதிபர் சதாம் உசேன் மீதான படுகொலை வழக்குகளை முகம்மது அல்உரேபி என்ற நீதிபதி விசாரித்து வருகிறார். இவரது மைத்துனர் கார் ஒன்றில் மேற்குபாக்தாத் நகரில் போய்க் கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் காரை வழிமறித்து சரமாரியாகசுட்டது. இதில் உரேபியின் மைத்துனர் குண்டு பாய்ந்து இறந்தார். அதே காரில் பயணம்செய்த உரேபியின் சகோதரியும், இன்னொருவரும் குண்டுக் காயத்துடன் உயிர்தப்பினர்.












Click it and Unblock the Notifications