திருப்பதியில் இன்று கருடசேவை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு இன்று கருட சேவை நடைபெறுகிறது.ஏழுமலையான் கோவிலில் 5வது பிரமோற்சவ நாளான இன்று கருட சேவை விழா நடைபெறுகிறது.இதையொட்டி திருப்பதி ஏழுமயாைன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஏழுமலையானை காண பக்தர்கள் பொது தரிசனத்தில் 98 மணி நேரம் வரை காத்து கிடக்கின்றனர். ரூ.50 கட்டணதரிசனத்தில் பக்தர்கள் 87 மணிநேரம் காத்திருக்கிறார்கள். நேற்று மட்டும் காணிக்கை மூலம் திருப்பதிஎழுமலையான் கோவிலுக்கு ரூ. 82.95 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
இன்று கருடசேவையை முன்னிட்டு 1 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications