For Daily Alerts
Just In
இளவரசர் ஆண்ட்ரூ சென்னை வருகை
சென்னை:இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ 2 நாள் பயணமாக சென்னைக்கு நாளை வருகிறார்.
ஆண்ட்ரூ சென்னைக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்து நாட்டின் சர்வசே வர்த்தகம் மற்றும்முதலீடுக்கான சிறப்புப் பிரதிநிதியாக அவர் சென்னைக்கு வருகிறார்.
சென்னையில் அவர் நவீன வாகன தொழில்நுட்பம் மற்றும் புகை மாசு வெளியேற்றம், காண்க்ரீட் கட்டுமானம்தொடர்பான கருத்தரங்கு ஆகியவற்றை அவர் தொடங்கி வைக்கிறார்.
மேலும் இங்கிலாந்து துணைத் தூதரகத்தின் புதிய கட்டடத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.
Comments
Story first published: Wednesday, November 1, 2006, 5:30 [IST]