சென்னை-பட்டப் பகலில் ரெளடி வெட்டி கொலை
சென்னை:சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே இன்று பட்டப் பகலில் ரெளடி வெட்டிக் கொல்லப்பட்டதால் அங்குபெரும் பதற்றம் ஏற்பட்டது.
கொலை செய்யப்பட்டவர் பெயர் டில்லி பாபு. பிரபலமான ரெளடி. சிறையில் இருந்து வந்த அவர் 3 நாட்களுக்குமுன்புதான் ஜாமீனில் விடுதலையாகி வந்தார்.
இந் நிலையில் சென்டிரல் ரயில் நிலையம் எதிரே இன்று காலை அவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது5 பேர் கொண்ட ஒரு கும்பல் டில்லி பாபுவை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித்தள்ளியது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் அந்த இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்துடில்லி பாபுவின் உடலை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சமீபத்தில்தான் கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் ரெளடி ஒருவர் ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்க ஒரு கும்பலால்படுகொலை செய்யப்பட்டார். இந் நிலையில் முக்கிய இடமான சென்டிரல் ரயில் நிலையம் எதிரே இன்று ஒருரெளடி கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்












Click it and Unblock the Notifications