என்ஜீனியரிங் மாணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பொறியியல் மாணவர் தனது வீட்டில் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் துர்கேஷ். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் எம்.இ. படித்து வந்தார்.முதலாம் ஆண்டு படித்து வந்த அவர் பழவந்தாங்கல் பகுதியில் தனி வீடு எடுத்துத் தங்கியிருந்தார். அவருடன்மேலும் 3 மாணவர்களும் தங்கியிருந்தனர்.
இந் நிலையில் வீட்டின் மின் விசிறியில் தூக்குப் போட்டு துர்கேஷ் தற்கொலை செய்து கொண்டார். தகவல்அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து துர்கேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications