நர்சுகளுக்கு ஊதிய உயர்வு: கருணாநிதி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுதாகார மையங்களில் பணியாற்றும்செவிலியர்களுக்கு ஊதிய உயர்வை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார மையங்களில் மாதம் ரூ. 2,500 தொகுப்பூதியத்தில் பணியாற்றும்செவிலியர்கள் 2,636 பேருக்கு பணி மூப்பு அடிப்படையில் ரூ. 5000-150-8,000என்ற விகிதக் கணக்கில் ஊதிய உயர்வு அளிக்க முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார்.
இதேபோல குழந்தை பேறு சார்ந்த நலத் திட்டம், சுகாதாரத் திட்டம் போன்றவற்றின்கீழ் பணியாற்றும் 2,540 செவிலியர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வருவதாகஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications