வேலையற்றோர் உதவித் திட்டம் இன்று தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று திருச்சியில்தொடங்கி வைக்கிறார்.
படித்து முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, ஐந்து ஆண்டுகளைத் தாண்டியும்வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும்.
அதன்படி பத்தாவது வகுப்பு முடித்தோருக்கு மாதம் ரூ. 150 நிதியுதவியும், பிளஸ் டூ படித்தவர்களுக்கு மாதம் ரூ.200 உதவியும், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.300ம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 400 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ. 4 கோடி செலலாகும்.
இத்திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று மாலை திருச்சி அண்ணா விளையாட்டுஅரங்கத்தில் தொடங்கி வைக்கிறார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications