திருவண்ணாமாலை தீப திருவிழா தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:அக்னி தலமான திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீப திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது. டிசம்பர் 3ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கானகார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அருணாச்சலஸ்வேரர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்நடைபெற்றன. டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும்.












Click it and Unblock the Notifications