ஈழத் தமிழர்களுக்காக சென்னையில் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து சென்னையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ் இயக்கம் சார்பில் இந்தப் போராட்டம் வள்ளுவர் கோட்டம் முன்பு நடைபெறுகிறது. இப்போராட்டத்தைகவிஞர் வைரமுத்து தொடங்கி வைக்கிறார்.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி, கவிஞர்கள் அறிவுமதி, இன்குலாப், கனிமொழி, எழுத்தாளர்கள்பிரபஞ்சன், சின்னக் குத்தூசி, ரவிக்குமார் எம்.எல்.ஏ, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பல்துறையினர் கலந்துகொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications