சுயமரியாதை இயக்கத்தின் 80வது ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுய மரியாதை இயக்கம் தோன்றியதன் 80வது ஆண்டு விழா வரும் பிப்ரவரி மாதம்ஈரோட்டில் கொண்டாடப்படுகிறது.
சமீபத்தில் கடலூரில் நடந்த திராவிடர் கழக பொதுக் குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாகதீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுய மரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவரானபெரியார் பிறந்த ஈரோட்டில் விழாவை நடத்தவும், அதற்கு முதல்வர் கருணாநிதியைஅழைக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அரசுத் துறைகள், தனியார் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 2007ம் ஆண்டுமுதல் 27 சதவீத இட ஒதுக்கீட்டை தீவிரமாக அமல்படுத்தக் கோரி இன்னொருதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமான முறையில்செயல்பட்டு வருவதாக கூறி மத்திய அரசைக் கண்டித்தும் ஒரு தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications