புலிகள் மனித வெடிகுண்டு தாக்குதல்-தப்பிய ராஜபக்சேவின் சகோதரர்

Subscribe to Oneindia Tamil

Gotabhayaகொழும்பு:கொழும்பு:கொழும்பில் இன்று விடுதலைப் புலிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அதிபர் ராஜபக்சேவின்சகோதரரும் இலங்கை பாதுகாப்பு செயலாளருமான கொதபயா ராஜபக்சே லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

ஆட்டோவில் வந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த நபர் கொதபயாவின் பிஎம்டபிள்யூ காருக்கு அருகேகுண்டை வெடிக்கச் செய்தார்.

இதில் அந்த கார் பலத்த சேதமடைந்தது. கொதபயாவும் அவரது கார் டிரைவரும் லேசான காயமடைந்தனர்.இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Gotabhaya in circle
மிகுந்த பாதுகாப்பு மிக்க பிரதமரின் அலுவலகத்துக்கு அருகே இந்திய ஹோட்டலுக்கு எதிரே இந்த தாக்குதல்நடந்தது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் ஒரு மனிதத் தலை தனியே கிடந்தது. தற்கொலைத் தாக்குதல் நடத்தியவிடுதலைப் புலியின் தலை அது என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+