For Daily Alerts
Just In
புலிகள் மனித வெடிகுண்டு தாக்குதல்-தப்பிய ராஜபக்சேவின் சகோதரர்
கொழும்பு:கொழும்பு:கொழும்பில் இன்று விடுதலைப் புலிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் அதிபர் ராஜபக்சேவின்சகோதரரும் இலங்கை பாதுகாப்பு செயலாளருமான கொதபயா ராஜபக்சே லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
ஆட்டோவில் வந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த நபர் கொதபயாவின் பிஎம்டபிள்யூ காருக்கு அருகேகுண்டை வெடிக்கச் செய்தார்.
இதில் அந்த கார் பலத்த சேதமடைந்தது. கொதபயாவும் அவரது கார் டிரைவரும் லேசான காயமடைந்தனர்.இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, December 13, 2006, 5:30 [IST]