சுமத்ராவை உலுக்கிய பூகம்பம்-4 பேர் பலி
ஜகார்தா:இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களால் அங்கு பெரும் சேதம்ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.10 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக பதிவாகியது. இதன் மையம், பண்டா ஏஸ் பகுதியிலிருந்து 128 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில்இருந்தது.
இதையடுத்து அடுத்த அரை மணி நேரத்தில் 5.7 ரிக்டர் அளவிலான இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுபதாங் என்ற நகரிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் கடலில் மையம் கொண்டிருந்தது.
3வது நிலநடுக்கம் வடக்கு சுமத்ராவில் காலை 8.24 மணிக்கு ஏற்பட்டது. இதன் அளவு 5.5 ரிக்டராக இருந்தது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை விரிவான தகவல்கள் இல்லை.இருப்பினும் மேற்கு சுமத்ராவில் முவாரோ சிபாங்கி என்ற நகரில் 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications