இன்டர்நெட்டில் சென்னை அழகியின் பலான படம்
சென்னை:சென்னையச் சேர்ந்த மாடல் அழகியின் நிர்வாணப் படங்கள் பல போர்ன் சைட்டுகளில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாருலதா (வேண்டுகோளுக்கிணங்க பெயர் மாற்றப்பட்டுள்ளது). 25வயதாகும் இவர் விஷூவல் கம்யூனிகேஷன் படித்து விட்டு திரைப்படத் துறையில் உதவி இயக்குநராக சேரமுயற்சித்தார்.
அப்போது சிலரின் அறிவுரைப்படி ஹீரோயினாகும் முயற்சியில் இறங்கினார். புகைப்படக்காரர் ஒருவரை வைத்துவிதம் விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்தார்.
அப்போது இன்டர்நேசனல் மாடலாக்குகிறேன் என்று சொல்லி சாருலதாவை நிர்வாண கோலத்திலும் படம்எடுத்துள்ளார் அந்த போட்டோகிராபர். சாருலதாவும் அதற்கு ஒப்புக் கொண்டு தனது முழுத் திறமையைக் காட்டிஅம்மண ஆல்பம் தயாரித்துள்ளார்.
பின்னர் இந்த ஆல்பத்தை திரைப்படத் தயா>ப்பாளர்களுக்கும், விளம்பர நிறுவனங்களுக்கும் ரவுண்டுக்குஅனுப்பினார். சில மாடலிங் கோ ஆர்டினேட்டர்கள் கைக்கும் இந்த ஆல்பம் இ-மெயில் மூலம்அனுப்பப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த சிலர் விளம்பரங்களில் நடிக்க அழைத்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், துபாய் என பல்வேறுஇடங்களுக்கும் அவர் மாடலிங் நிகழ்ச்சிகளுக்குப் போய் வர ஆரம்பித்தார். இதனால் பிரபலமானார்.
சமீபத்தில் இவரது தோழி ஒருவர் சாருலதாவைத் தொடர்பு கொண்டு உனது ஆபாசப் படம் இன்டர்நெட்டில்செக்ஸ் சைட்டுகள், பெண் கைடுகளுக்கான தளங்களில் நிர்வாணமாக வெளியாகியுள்ளது என்று கூறியுள்ளார்.அதிர்ச்சி அடைந்த சாருலதா அந்த இணைய தளங்களுக்குச் சென்று பார்த்துள்ளார்.
அவற்றில் இடம்பெற்றிருந்த தனது படங்களில் பெரும்பாலானவை நிர்வாண கோலத்தில் இருந்ததைக் கண்டுஅதிர்ந்தார். இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறையில் சாருலதா புகார் கொடுத்துள்ளார்.
இப்புகாரில், நான் ஆல்பம் தயா>க்கும்போது ஆர்வக் கோளாறு காரணமாக நிர்வாண போஸும் கொடுத்துவிட்டேன். எனது முழு சம்மதத்துடன்தான் அந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. இந்த படங்களை இ-மெயில்மூலமாக விளம்பர நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தேன்.
இந்தப் புகைப்படங்கள் எப்படியோ இணைய தளத்தில் வெளியாகி விட்டது. இதனால் எனது பெயருக்கும்,புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. இவற்றை உடனடியாக பிளாக் செய்து தடுக்க வேண்டும் என்று புகாரில்அவர் கூறியுள்ளார்.