For Daily Alerts
Just In
கேரளாவில் லேசான நிலநடுக்கம்
திருவனந்தபுரம்:கேரளாவிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் நேற்றிரவு லேசான நிலநடுக்கம்ஏற்பட்டது.
திருச்சூர், தேசமங்கலம், குருவாயூர், வடக்கஞ்சேரி, வரவூர் உள்ளிட்ட பகுதிகளில்இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. நேற்றிரவு 7.20 மணிக்கு ஏற்பட்ட இந்தநிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் அதிர்ந்தன, பொருட்கள் உருண்டு கீழேவிழுந்தன. இதையடுத்து மக்கள் அலறியபடி வீடுகளை விட்டு ஓடினர். ஆனால், இந்தநிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
Comments
Story first published: Wednesday, December 13, 2006, 5:30 [IST]