அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் பதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக நிர்வாகிகளை அவ்வப்போது மாற்றி வருகிறார் ஜெயலலிதா.சமீபத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு மகளிர் அணி செயலாளர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது.
தற்போது இன்னொரு முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டுள்ளதாக ஜெயலலிதாவெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் அனிதாவின் கட்சிப் பதவியை தூக்கினார் ஜெயலலிதா. தற்போது மீண்டும்அவரை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் அமர வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications