வள்ளுவர் தினம்-சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
Subscribe to Oneindia Tamil
சென்னை:திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வள்ளுவர் அவதரித்து 2038 ஆண்டுகள் ஆகி விட்டதையொட்டி சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில்அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி ஆகியோர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல தமிழகம் எங்கும் உள்ள வள்ளுவர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை மைலாப்பூரில் உள்ள வள்ளுவர் சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.












Click it and Unblock the Notifications