தியேட்டர்களையும் விடாத காணும் பொங்கல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:காணும் பொங்கலையொட்டி சென்னை மெரீனா, பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை, நீலாங்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை, மகாபலிபுரம் ஆகிய கடற்கரை பகுதிகளும் வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களிம் ஜனக் கடலாக மாறிவிட்டன.
![]() |
பொங்கல் திருவிழாவின் கடைசி நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இதனால் கடற்கரைகளிலும், பொழுதுபோக்கு ஸ்தலங்களிலும், விஜிபி, கிஷ்கிந்தா, குயீண்ஸ்லேண்ட், டிஸ்சிவேர்ல்ட் உள்ளிட்ட தீம் பார்க்குகளிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடினர்.
![]() |
மேலும் முட்டுக்காடு படகுத்துறை, ராயல் சர்க்கஸ், தியேட்டர்களிலும் ஏகப்பட்ட கூட்டம் கூடியது.














Click it and Unblock the Notifications