சென்னை ஏர்போர்ட்டில் விசிட்டர்களுக்குத் தடை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குடியரசு தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தின் காமராஜர் உள்நாட்டுமுனையம் மற்றும் அண்ணா பன்னாட்டு முனையத்திற்குள் பார்வையாளர்கள் நுழையஐந்து நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருகிற 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து சென்னைவிமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இன்று முதல் ஐந்து நாட்களுக்கு பார்வையாளர்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26ம் தேதி நள்ளிரவு வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.












Click it and Unblock the Notifications