குண்டுவெடிப்பு: 10 பாக். போலீஸார் பலி
Subscribe to Oneindia Tamil
பெஷாவர்:பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தியில் நடந்த குண்டுவெடிப்பில் 10 போலீஸார் பலியானார்கள்.
பெஷாவர் மசூதியில் நடந்த இந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் தீவிரவாதிகளின் சதிச் செயல் எனபோலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 10 போலீஸார் பலியானார்கள். 12க்கும் மேற்பட்டபோலீஸார் படுகாயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து பெஷாவரில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு போலீஸாருக்கு உதவ ராணுவவீரர்களும் அனுப்பப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications