மயிலை பெருமாள் கோவில் மகா சம்ப்ரோக்ஷனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:புகழ் பெற்ற வைணவ திருத்தலமான சென்னை மைலாப்பூர் மாதவபெருமாள்கோவில் மகா சம்ப்ரோக்ஷனம்இன்று வெகு விமரிசையாக நடந்தது.
மைலாப்பூரில் உள்ள மாதவபெருமாள் கோவில் மிகவும் தொன்மையான,முக்கியமான வைணவத் தலங்களில் ஒன்று.
இக்கோவிலில் ரூ. 80 லட்சம் செலவில் புணரமைப்புப் பணிகள் நடத்தப்பட்டன.சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் முழுத் தொகையையும் தானே ஏற்றுபுணரமைப்புப் பணிகளை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து இன்று மகா சம்ப்ரோக்ஷனம் சிறப்பாக நடத்தப்பட்டது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications