சென்னை தேர்தல்-10 பார்வையாளர்கள் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தல் பார்வையாளர்களாக 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு வருகிற 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகதாக்கல் செய்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்களை நியமிக்கலாம் என தமிழக அரசுக்குஆலோசனை தந்தது.
இதை உத்தரவாக பிறப்பிக்கவில்லை என்றும் தலைமை நீதிபதி ஷா கூறினார்.
ஆனாலும் உடனடியாக 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பார்வையாளர்களாக அரசு நியமித்துள்ளது. இவர்களுடன் மாநில தேர்தல் ஆணையர்சந்திரசேகரன் 5ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
அந்தக் கூட்டத்தில், தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் இதர பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications