கடலூர்: தமிழர் விடுதலை படை நக்ஸல்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கடலூர்:தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படை என்ற தமிழ் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடலூர் புதுநகர் போலீஸார், வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேத்திற்கு இடமான வகையில் நடமாடிய குணசேகரன், சிவா,அசோக் ஆகிய 3 இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும்கைது செய்த போலீஸார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications