கடலூர்: தமிழர் விடுதலை படை நக்ஸல்கள் கைது

Subscribe to Oneindia Tamil

கடலூர்:தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படை என்ற தமிழ் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடலூர் புதுநகர் போலீஸார், வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேத்திற்கு இடமான வகையில் நடமாடிய குணசேகரன், சிவா,அசோக் ஆகிய 3 இளைஞர்களைப் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும்கைது செய்த போலீஸார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+