போலி விசா-பெங்களூர் பெண் சென்னையில் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:போலி பாஸ்போர்ட மூலம் சிங்கப்பூருக்கு செல்ல முயன்ற பெண்ணை சென்னை விமான நிலையத்தில்போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூர் அருகே உள்ளஆலஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நஜீனா (வயது 25). இவர் போலியானபாஸ்போர்ட் மற்றும் விசா மூலம் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல முயன்றார்.
அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களைப் பரிசோதித்த குடியேற்றத் துறை அதிகாரிகள் அவைபோலியானவை என்று கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் நஜீனாவைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications