கோவை குண்டு வெடிப்பு தினம்-தீவிர பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:கோவை தொடர் குண்டுவெடிப்பு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால், கோவை நகரில் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை நகரில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில்50க்கும் மேற்பட்டோர் உயி>ழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் கோவை நக>ல் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.

1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள்உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், முக்கிய இடங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்டஇடங்களில் ஆயுதப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+