கடைகளிலும் இனி ரயில் டிக்கெட் வாங்கலாம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:ஐசிஐசிஐ வங்கியின் மூலமாக இனிமேல் கடைகளிலும் ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வேஅறிமுகப்படுத்தியுள்ளது.
முதல் கட்டமாக 125 நகர்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
கடைகள், ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றில் அமைக்கப்படும் மெசின்கள் மூலமாக இந்த டிக்கெட்டுகளை வாங்க முடியும். இதில் ஐசிஐசிஐ கிரெடிட்கார்டுகள், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட்டுகளை வாங்கலாம்.
இதற்கான ஒப்பந்தம் இன்று டெல்லியில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் முன்னிலையில் கையெழுத்தானது.












Click it and Unblock the Notifications