மதுராந்தகம்: பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:மதுராந்தகத்தில் அருகே இன்று காலை நடந்த பேருந்து விபத்தில், 15 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்சியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்துவிழுந்தது.
இதில் 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள், உறவினர் வீட்டுதுக்க நிகழ்ச்சிக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications