ஈராக் பல்கலையில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 60 மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:ஈராக்கின் சதார் நகரில் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த பெண் மனித வெடிகுண்டு, நடத்திய தாக்குதலில் 60 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
சதார் நகரில் உள்ள முஸ்தான்சினியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நிர்வாகவியல் பள்ளிக் கட்டடத்தில் இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல்நடந்தது. இடுப்பில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு வந்த பெண் அவற்றை வெடிக்கச் செய்ததில் அந்த கட்டடம் தகர்ந்தது.
அதில் இருந்த 60 மாணவ, மாணவியர் உடல் சிதறி இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications