3 மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் செய்யலாம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:90 நாட்களுக்கு முன்பே ரயில்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி நாளை முதல் அமலுக்க வருகிறது.
தற்போது ரயில்களில் 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் முறை அமலில் உள்ளது. இதை நீட்டிக்க வேண்டும் என்றுபொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைப் பரிசீலித்த ரயில்வே நிர்வாகம் தற்போது 3 மாதங்களாக அதிகரித்துள்ளது.
இந்தப் புதிய முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி நாளை முதல் 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவைமேற்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications