சிவகாசி ஜெயலட்சுமிக்கு பிடிவாரண்ட்
Subscribe to Oneindia Tamil
தாராபுரம்:செக் மோசடி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத சிவகாசி ஜெயலட்சுமிக்கு தாராபுரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
![]() |
ஈரோடு மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் சண்முக ராஜு. இவரிடம் கடந்த 2005ம் ஆண்டு சிவகாசி ஜெயலட்சுமி ரூ. 2 லட்சம் பணம் கடனாக வாங்கியிருந்தார். இந்தப்பணத்தைத் திருப்பிச் செலுத்த காசோலைகளை கொடுத்திருந்தார்.
இவற்றை வங்கியில் போட்டபோது, ஜெயலட்சுமி வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்து விட்டன. இதையடுத்து ஜெயலட்சுமி மீது தாராபுரம் கோர்ட்டில்வழக்கு தொடர்ந்தார் சண்முகராஜு. இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு கோர்ட் பலமுறை சம்மன் அனுப்பியும் ஜெயலட்சுமி வரவில்லை.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஜெயலட்சுமி வராததால் அவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி தாண்டவன் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications