திடீர் கடல் கொந்தளிப்பு-கிராமங்களுக்குள் நீர்குமரி மீனவர்கள் பீதி-மீன்பிடி தொழில் பாதிப்பு
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதி கிராமங்களில் நேற்று மாலை கடல் கொந்தளிப்பும், சீற்றமும் அதிகஅளவில் இருப்பதால் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர். சில கிராமங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கும> மாவட்டம் கீழ மணல்குடி, மேல மணல்குடி, கொல்லங்கோடு, வல்லம்விளை உள்ளிட்ட கிராமங்களில்நேற்று மாலை முதல் கடல் சீற்றமாக காணப்படுகிறது. கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்லவில்லை.
தொடர்ந்து 2வது நாளாக இன்றும் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுகிறது. கீழ மணல்குடி, மேலமணல்குடி கிராமங்களில் கடல் நீர் புகுந்துள்ளதால் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர்.
கடல் நீர் உள்ளே புகுவதைத் தடுக்க அமைக்கப்பட்ட தூண்டில் வளைவுகளும் சேதமடைந்துள்ளன. இதனால்மீனவர்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். மீன் பிடி தொழில் 2வது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.
சில கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications