மனைவிக்கு டென்னிஸ் கோச் மிரட்டல்
சென்னை:செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டு கைதாகியுள்ள சென்னை டென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ், தனது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகபுகார் எழுந்துள்ளது.
சென்னை புறநகரான பாலவாக்கம் விஜிபி லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் தீபா. நீலாங்கரையில் டென்னிஸ் பயிற்சி மையத்தை வைத்துள்ளதனது கணவர் சுரேஷ்குமார், பயிற்சிக்கு வந்த பெண்களுடனும், அவர்களுக்குத் துணையாக வரும் பெண்களிடமும் பாலியல் முறைகேட்டில்ஈடுபட்டு வருவதாகவும், தன்னையும் கொடுமைப்படுத்தி, சித்திரவதைப்படுத்துவதாகவும் கூறி புகார் கொடுத்தார்.
இதையடுத்து சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டார். அவரைப் பற்றிய பல பரபரப்புத் தகவல்களை போலீஸாரிடம் தீபா தெரிவித்துள்ளார்.
![]() |
பயிற்சிக்கு வரும் பெண்களிடம் தகாத உறவு வைத்திருந்த சுரேஷ்குமார், சிறு வயதுப் பெண்களுக்குத் துணையாக வரும் அவர்களது அம்மாக்கள்மற்றும் பிற பெண்களையும் விடாமல் தனது இச்சை வலையில் வீழ்த்தியுள்ளார்.
மது அருந்தி விட்டு ஒரே நேரத்தில் பல பெண்களுடன் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வீட்டுக்கே பெண்களையும், விபச்சாரஅழகிகளையும் கூட்டி வந்து செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியுள்ளார்.
ஆபாசப் படங்களை பார்த்துக் கொண்டே செக்ஸில் ஈடுபடுவது சுரேஷ்குமாருக்கு மிகவும் பிடித்தமான செயலாம்.
சுரேஷ்குமார் குறித்து அவரது மனைவி கூறியுள்ள புகார்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தனது மனைவிக்கு சுரேஷ்குமார்கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம்.
![]() |
இதுகுறித்து காவல்துறை ஆணையரை அணுகிய தீபா ஒரு புகார் கொடுத்தார். அதில், சிறையிலிருந்து வந்த பின்னர் உன்னை கவனித்துக்கொள்கிறேன் என்று சிலர் மூலம் சுரேஷ்குமார் மிரட்டல் விடுத்துள்ளார்.
அவர்களாலும், சுரேஷ்குமாராலும் எனது மற்றும் பெற்றோர், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சமாக உள்ளது. எனவேபாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
காவல்துறையை மட்டும் நம்பியிராமல் தனது ஊரிலிருந்து சில உறவினர்களையும் சென்னைக்கு அழைத்து வந்து வீட்டில் பாதுகாப்புக்காக தங்கவைத்துள்ளார் தீபா.














Click it and Unblock the Notifications