புலிகளின் விமான தாக்குதல்: இந்தியா கவலை
டெல்லி:விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது கவலை தரும் விஷயம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்ளிடம் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் பேசுகையில், இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவது கவலை தருகிறது.
மனிதாபிமான சீர்குலைவு அங்கு அதிகரித்து வருகிறது. இது இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. வன்முறை சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டும் என்று மற்ற நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் குரல் கொடுக்கிறது. விரைவில் சண்டை முடிவுக்கு வந்து சமாதானம் ஏற்பட விரும்புகிறோம்.
இந்தியா இலங்கைக்கு அளித்த ரேடார்கள், விடுதலைப் புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்கத் தவறி விட்டதாக கூறுவதில் உண்மை இல்லை. இந்திய ரேடார்கள் சரியில்லை என்ற கூற்றையும் ஏற்க முடியாது. ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக் கொண்டு மொத்தமாக சரியில்லை என்று கூறி விட முடியாது என்றார் மேனன்.
இலங்கக்கு ரேடார் உள்ளிட்ட கருவிகளை தரவில்லை என்று முதலில் மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் தற்போது இந்திய ரேடார்கள் சரியில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது என மேனன் கூறியிருப்பதைப் பார்த்தால் இந்தியா ஏற்கனவே இலங்கைக்கு ரேடார்களை வழங்கியுள்ளது உறுதியாகிறது.
அதேசமயம், இந்தியா வழங்கிய ரேடார்கள் சரியில்லை என்று இலங்கை அதிகாரிகள் தற்போது அதிருப்தி தெரிவித்துள்ளதாக அங்குள்ள பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
-
சம்பளம் கட், பள்ளிகளுக்கு விடுமுறை, வாகனத்தை இயக்கவே தடை.. ஈரான் போரால் திண்டாடும் பாகிஸ்தான் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க











Click it and Unblock the Notifications