கிரிக்கெட் பெட்டிங்: 3 தொழிலதிபர்கள் சரண்
சென்னை:கிரிக்கெட் சூதாட்டத்தில் தேடப்பட்டு வந்து 3 தொழிலதிபர்கள் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்தியா, இலங்கை இடையிலான போட்டியின்போது சென்னையில் ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக நாக்பூர் போலீஸார், சென்னை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து புரசைவாக்கம், டவுட்டன் பகுதியில் போலீஸார் குறிப்பிட்ட இடத்தில் சோதனை நடத்தினர். அதில், நந்தகோபால், கிருஷ்ணா, ஜோதி ஆகியோர் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து பணம், கம்ப்யூட்டர், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அவர்களின் முதலாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் 14வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தேடப்பட்டு வந்த 3 தொழிலதிபர்களும் நேற்று சரணடைந்தனர்.
பின்னர் 3 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிபதி 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தார்.
-
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications