Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கையின் வட மத்திய மாவட்டத்தில் 3 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வட மத்திய மாவட்டத்தில் உள்ள பொலனருவா என்ற இடத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 சிங்கள விவசாயிகள் இன்று காலை அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஜெயந்த விக்ரமரத்னே கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் திடீரென அங்கு வந்து வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 விவசாயிகளையும் சுட்டுக் கொன்று விட்டு தப்பி விட்டனர் என்றார்.

இருப்பினும் இதுகுறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+