3 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:இலங்கையின் வட மத்திய மாவட்டத்தில் 3 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வட மத்திய மாவட்டத்தில் உள்ள பொலனருவா என்ற இடத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 சிங்கள விவசாயிகள் இன்று காலை அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஜெயந்த விக்ரமரத்னே கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் திடீரென அங்கு வந்து வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 3 விவசாயிகளையும் சுட்டுக் கொன்று விட்டு தப்பி விட்டனர் என்றார்.
இருப்பினும் இதுகுறித்து புலிகள் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications