உச்ச நீதிமன்றம் செல்ல அதிமுக யோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:காவிரி பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இன்று முதல்வர் கருணாநிதி தலைமயில் நடந்த காவிரி அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் வழக்கறிஞர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் அவர்கள் தெரிவித்த கருத்துகளை அதிமுக அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
காவிரி பிரச்சனையை தீர்க்க காலதாமதம் செய்யாமல் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். இதை தவிர்த்து மீண்டும் நடுவர் மன்றத்தை அணுகுவது அதிமுக எதிர்க்கிறது.
அதிக சட்டப் பிரச்சனைகள் உள்ள இந்த விஷயத்தில் நடுவர் மன்றத்தில் செல்லாமல் உச்சநீதிமன்றம் செல்வதுதான் தமிழக மக்களுக்கு நல்லது செய்யக் கூடிய விஷயமாகும் என கூறப்பட்டுள்ளது.
More From
-
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி -
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications