உச்ச நீதிமன்றம் செல்ல அதிமுக யோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:காவிரி பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இன்று முதல்வர் கருணாநிதி தலைமயில் நடந்த காவிரி அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் வழக்கறிஞர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் அவர்கள் தெரிவித்த கருத்துகளை அதிமுக அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
காவிரி பிரச்சனையை தீர்க்க காலதாமதம் செய்யாமல் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். இதை தவிர்த்து மீண்டும் நடுவர் மன்றத்தை அணுகுவது அதிமுக எதிர்க்கிறது.
அதிக சட்டப் பிரச்சனைகள் உள்ள இந்த விஷயத்தில் நடுவர் மன்றத்தில் செல்லாமல் உச்சநீதிமன்றம் செல்வதுதான் தமிழக மக்களுக்கு நல்லது செய்யக் கூடிய விஷயமாகும் என கூறப்பட்டுள்ளது.
More From
-
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications