முதன்முதலாக மதுரையில் வி்மான சாகச நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மதுரை: முதன்முதலாக நடைபெற இருக்கும் விமானப்படையின் சாகச நிகழ்ச்சிக்காக 12 விமானங்கள் மதுரைக்கு வந்துள்ளன.
இந்திய விமானப்படையின் பவளவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் நாட்டின் முக்கிய நகரங்களில் விமானப்படையில் உள்ள சூர்ய கிரண் பிரிவு விமானங்கள் சாகச நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன.
மாநில நகரங்களில் மட்டுமே நடந்து வந்த இந்த விமான சாகச நிகழ்ச்சிகள், முதன்முதலாக மதுரை விரகனூரில் நாளை மாலை 5.15 மணிக்கு தொடங்கி 20 நிமிடங்கள் நடைபெறவுள்ளது.
இதற்காக நேற்று காலை, சூர்ய கிரண் பிரிவில் உள்ள 12 விமானங்கள் மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளன.
இங்குள்ள சில கிராமங்கள் மீது வட்டமிடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை விமான சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெறுகிறது.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications