முதன்முதலாக மதுரையில் வி்மான சாகச நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மதுரை: முதன்முதலாக நடைபெற இருக்கும் விமானப்படையின் சாகச நிகழ்ச்சிக்காக 12 விமானங்கள் மதுரைக்கு வந்துள்ளன.
இந்திய விமானப்படையின் பவளவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் நாட்டின் முக்கிய நகரங்களில் விமானப்படையில் உள்ள சூர்ய கிரண் பிரிவு விமானங்கள் சாகச நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன.
மாநில நகரங்களில் மட்டுமே நடந்து வந்த இந்த விமான சாகச நிகழ்ச்சிகள், முதன்முதலாக மதுரை விரகனூரில் நாளை மாலை 5.15 மணிக்கு தொடங்கி 20 நிமிடங்கள் நடைபெறவுள்ளது.
இதற்காக நேற்று காலை, சூர்ய கிரண் பிரிவில் உள்ள 12 விமானங்கள் மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளன.
இங்குள்ள சில கிராமங்கள் மீது வட்டமிடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை விமான சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெறுகிறது.
More From
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications