12 தமிழக மீனவர்களும் விரைவில் விடுதலை:இலங்கை தமிழ் எம்.பி. தகவல்
Subscribe to Oneindia Tamil
மானாமதுரை:விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய கடல் எல்ைலையைக் கடந்ததால்தான் தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் சிறை பிடித்தனர். அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.
தமிழக மீனவர்களை ஒருபோதும் விடுதலைப் புலிகள் ெகான்றில்லை. 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்றுள்ளது இலங்கை கடற்படைதான்.
விடுதலைப் புலிகள் மீது பழி போட இலங்கை கடற்படைதான் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறது என்றார் சிவாஜி லிங்கம்.
More From
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications