12 தமிழக மீனவர்களும் விரைவில் விடுதலை:இலங்கை தமிழ் எம்.பி. தகவல்
Subscribe to Oneindia Tamil
மானாமதுரை:விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய கடல் எல்ைலையைக் கடந்ததால்தான் தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் சிறை பிடித்தனர். அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.
தமிழக மீனவர்களை ஒருபோதும் விடுதலைப் புலிகள் ெகான்றில்லை. 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்றுள்ளது இலங்கை கடற்படைதான்.
விடுதலைப் புலிகள் மீது பழி போட இலங்கை கடற்படைதான் இந்த செயலில் ஈடுபட்டு வருகிறது என்றார் சிவாஜி லிங்கம்.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications